Author: Mano Shangar

கம்பஹா பொது பேருந்து நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு

Mano Shangar- April 16, 2025

கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சிறிய லொறி ஒன்றின் மீது ... Read More

17 வயது இளம் அதிரடி வீரரை அணுகியது சென்னை அணி

Mano Shangar- April 14, 2025

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரேவை அழைக்க அணி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் ... Read More

சட்டவிரோதமான முறையில் போதைப் பொருள் கடத்திய இலங்கையர்கள் மூவர் கைது

Mano Shangar- April 14, 2025

சட்டவிரோதமான முறையில் குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது மூன்று இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்க கூடுதல் இயக்குநரும் செய்தித் தொடர்பாளருமான சிவலி அருகொட தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் பாங்காக்கிலிருந்து ... Read More

அமெரிக்காவின் தலையில் இடியை இறக்கியது சீனா

Mano Shangar- April 14, 2025

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்கப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், ... Read More

எதிர்க்கட்சி தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Mano Shangar- April 14, 2025

இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எதிர்க்கட்சி ... Read More

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Mano Shangar- April 14, 2025

வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் - சிங்கள புத்தாண்டை ... Read More

யாழில். எறும்பு கடிக்கு இலக்கான சிசு உயிரிழப்பு

Mano Shangar- April 13, 2025

யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு ... Read More

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஸ்பிரயோகம் – விளையாட்டு பயிற்றுநர் கைது

Mano Shangar- April 13, 2025

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாயில் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு பயிற்றுநர் இன்று பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் ... Read More

அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த நிவாரணம் – ஜனாதிபதி அநுரவிற்கு பாராட்டு

Mano Shangar- April 13, 2025

அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரிகளில் இருந்து நிவாரணம் பெற ஜனாதிபதி அநுரகுமாரவின் தலையீடுகள் பாராட்டுக்குரியது என தெரிவித்து இலங்கை ஆடைத் தொழில் உரிமையாளர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். அமெரிக்க அரசாங்கம் அறிவித்த 90 நாள் வரித் ... Read More

மாத்தறை துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் கைது

Mano Shangar- April 13, 2025

மாத்தறை, கந்தரவில் உள்ள தேவிநுவர தேவாலாயத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் T56 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ... Read More

யாழில். போதை மாத்திரை மற்றும் போதைப்பாக்குடன் இளைஞன் கைது

Mano Shangar- April 11, 2025

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞனை கைது ... Read More

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம் – பாதுகாப்பு கெடுபிடிகலால் பக்தர்கள் இன்னல்

Mano Shangar- April 11, 2025

யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் ... Read More