Author: Mano Shangar
ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் சிறப்புப் பணிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் திகதி கம்பஹாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது ... Read More
ஜேஆர் அறிமுகப்படுத்திய மொசட் அணுகுமுறையும் அநுரவின் புதிய காய்நகர்த்தலும்
வடக்குக் கிழக்கு இணைப்பு - சுயநிர்யண உரிமை போன்ற சுய ஆட்சிக்கான ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் விடுதலைக் கோரிக்கையை சிதைக்க அன்று ஜேஆர் ஆரம்பித்த இஸ்ரேலிய ஆதரவு என்ற காய் நகர்தல் இன்றைய ... Read More
வவுணதீவில் வாள்வெட்டு – தாக்குதல் நடத்தியவரை கட்டி வைத்த பொது மக்கள்
வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு பேர் கொண்ட கோபு வாள்வெட்டுக்குழுவினர் வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் ... Read More
தாலிபான்கள் மீதான தடையை நீக்கியது ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி மீதான தடையை ரஷ்ய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. அந்நாட்டு சட்டமா அதிபர் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் நீதிமன்றத்தின் முடிவு எடுக்கப்பட்டது. ரஷ்யா 2003ஆம் ஆண்டு தாலிபான்களை தடை செய்தது, அதை ... Read More
புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் – ஜனாதிபதி அநுர அழைப்பு
வடக்கில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் தாயகம் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கில் தங்களின் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் ... Read More
யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்
தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 ... Read More
இன்று புனித வெள்ளி நாள்
இன்று புனித வெள்ளி நாளாகும், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் நாள் இன்றாகும். கிறிஸ்துவின் துன்பத்தை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன்கிழமை தொடங்கி 40 நாட்கள் ... Read More
மெதவெவ பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
கெகிராவ பொலிஸ் பிரிவின் மெதவெவ பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெகிராவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கெகிராவ பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகள் ... Read More
பாம்பை விட்டு கணவரை 10 முறை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி
குடும்ப உறவுகளில் பரவி வரும் இருண்ட அடித்தளங்களை நினைவூட்டும் விதமாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தில் மற்றொரு கொடூரமான வாழ்க்கைத் துணை கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. அண்மையில் தனது கணவனை, ... Read More
குட் பேட் அக்லி பட வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு
அஜித்குமார் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோசியஸ் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மலையாளத் திரையுலகில் பெண்கள் வாய்ப்புக்காக ... Read More
ஈரான் அணுகுண்டை உருவாக்கும் நிலைக்கு அருகில் வந்தது – ஐ.நா எச்சரிக்கை
ஈரான் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஈரான் அணுகுண்டை உருவாக்கும் பணியைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார். ... Read More
யாழில் ஊடக சந்திப்பிற்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றதாக அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு ... Read More












