Author: Mano Shangar

ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

Mano Shangar- April 24, 2025

ரயில் தடம் புரண்டதால் தடைபட்டிருந்த பிரதான சாலையில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும், தடம் புரண்டதால் ஏற்பட்ட ரயில் தாமதங்கள் தொடர்ந்து நீடித்து வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் ... Read More

துருக்கியில் 6.02 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்

Mano Shangar- April 23, 2025

துருக்கியில் 6.02 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை ... Read More

நிமேஷ் சத்சரவின் உடல் மீளவும் தோண்டி எடுக்கப்பட்டது

Mano Shangar- April 23, 2025

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீளவும் தோண்டி எடுக்கப்பட்டது. பதுளை நீதவான் நுஜித் டி ... Read More

டான் பிரியசாத்தின் கொலையில் காஞ்சிபாணி இம்ரானுக்கு தொடர்பா? புலனாய்வாளர்கள் சந்தேகம்

Mano Shangar- April 23, 2025

டான் பிரியசாத்தின் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை, தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான காஞ்சிபாணி இம்ரானால் அல்லது வெளிநாட்டில் உள்ள வேறு வலையமைப்பால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டான் பிரியசாத் கடந்த காலங்களில் ... Read More

ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே – மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Mano Shangar- April 23, 2025

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுமார் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் அணிக்கு ஒரு சுமையாக மாறி வருவதாகக் கருதப்படுகிறது. டெல்லி ... Read More

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

Mano Shangar- April 23, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று (22) பிற்பகல் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இருவரும் சுமூகமான உரையாடலை ... Read More

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின் வெளியான இதயத்தை உடைக்கும் படம்

Mano Shangar- April 23, 2025

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் கடுமையை வெளிப்படுத்தும் ஒரு இதயத்தை உடைக்கும் படம், சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவரின் முன் உதவியற்ற நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு மனைவியின் படம். ஹரியானாவைச் சேர்ந்தவரும் கொச்சியில் கடற்படை ... Read More

உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின் அறிவிப்பு

Mano Shangar- April 23, 2025

உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ... Read More

கொழும்பில் கடும் மழை – மரம் முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதம்

Mano Shangar- April 23, 2025

பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது ... Read More

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

Mano Shangar- April 23, 2025

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானற்ற முறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான ... Read More

டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் – பொலிஸார் உறுதிப்படுத்தினர்

Mano Shangar- April 23, 2025

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி ... Read More

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது – வி. மணிவண்ணன்

Mano Shangar- April 22, 2025

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ... Read More