Author: Mano Shangar
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 28 படுகாயம்
மஹியங்கனை - திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் ... Read More
பாகிஸ்தான்-இந்தியா மோதலில் இலங்கை தலையிடும் அபாயம்!!!! இலங்கை ஜிஹாத் இலக்காக மாறும்
தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் கையெழுத்திட்ட "ஏமாற்றும் ஒப்பந்தம்" காரணமாக இலங்கை தானாகவே மோதலில் தலையிடும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலில் ... Read More
பெனினில் பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் ... Read More
வெளிநாடு ஒன்றில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர் – 20 மில்லியன் டொலர் கப்பம் கோரிய கும்பல்
பங்களாதேஷூக்கு சுற்றுலா சென்றிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான ஆனந்த பத்திரன மற்றும் அவரது மனைவி ப்ரின்சி பத்திர ஆகியோர் கடந்த 23ஆம் திகதி பணம் பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த இருவரும் ... Read More
இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஆரம்பம்!! எல்லைப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சில பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் இராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ... Read More
ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை முன்னிட்டு, 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், ... Read More
புடினின் ‘ரகசிய மகன்’ – 10 வயது சிறுவனின் புகைப்படம் வெளியானது
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பத்து வயது மகன் இவானின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களை ரஷ்ய எதிர்ப்பு டெலிகிராம் சேனலான VChK-OGPU வெளியிட்டது. புடினின் காதலி மற்றும் ரகசிய மனைவி என்று அறியப்படும் ... Read More
தர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை
2015ஆம் ஆண்டு கொழும்பில் பெண் ஒருவரை கொலை செய்து, பயணப் பெட்டியில் வைத்து, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு செட்டியால் தெருவில் ... Read More
கொட்டும் மழையிலும் சிறப்பாக இடம்பெற்ற சென்மேரிஸ் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் 23.04.2025 அன்று கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹட்டன் வலையகல்வி பணிப்பாளர் ஆர்.விஜேயந்திரன், ... Read More
டான் பிரியசாத் சுட்டுக்கொலை – முக்கிய சந்தேகநபர் கைது
டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் செவ்வாய்க்கிழமை (22) மாலை வெல்லம்பிட்டியில் ... Read More
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு, ISIS காஷ்மீர் அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓரிரு நாட்களுக்கு பின்னர் ... Read More
பஹல்காம் தாக்குதல் – இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் நீர் போரின் தொடக்கமா?
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா அறிவித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை 'நிறுத்தி வைத்தல்' ஆகம், பல நிபுணர்கள் இதை ... Read More












