Author: Mano Shangar

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த ஆறு பேர் கைது

Mano Shangar- May 16, 2025

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் ... Read More

இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி

Mano Shangar- May 16, 2025

இலங்கையின் பதினோறாவது பரீட்சைகள் ஆணையாளராக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார். நாட்டின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று(15) பரீட்சைகள் ... Read More

76 ஆண்டுகளில் 60 ரூபா.. ஏழே மாதங்களில் 400 ரூபா – உப்பின் விலையை சுட்டிக்காட்டிய விமல் வீரவன்ச

Mano Shangar- May 15, 2025

ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் ... Read More

ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்ப்பே நினைவு தூபிக்கு கிடைத்த வெற்றி – பிரம்டன் நகர முதல்வர்

Mano Shangar- May 15, 2025

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை ... Read More

ராஜகுமாரி மரணம் தொடர்பான விசாரணை – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- May 15, 2025

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவருக்கு எதிரான முழுமையான வழக்கு விசாரணை ஜூலை 21ஆம் திகதி நடத்த கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெலிக்கடை பொலிஸாரால் கடந்த 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட வீட்டுப் ... Read More

திருகோணமலை புல்மோட்டை பாடசாலை ஒன்றில் மாணவனின் கழுத்தை அறுத்த மாணவன்

Mano Shangar- May 15, 2025

மாணவர்கள் இருவருக்கு இடையில், வியாழக்கிழமை (15) ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் இரண்டு ... Read More

மனைவியை பிரிய இதுதான் காரணம் – நடிகர் ரவி மோகன் விளக்கம்

Mano Shangar- May 15, 2025

தனது முன்னாள் மனைவி ஆர்த்தி தன்னை கணவராக கூட மதிக்கவில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். தனது மனைவியை பிரிந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார் கடந்த சில மாதங்களுக்கு ... Read More

1151 நாட்களாக தொடர்ந்தும் முதலிடம் – ரவிந்திர ஜடேஜா புதிய சாதனை

Mano Shangar- May 15, 2025

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசையில் சகலதுறை வீரர்கள் பிரிவில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா 400 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ... Read More

சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை – விசேட அறிவிப்பு

Mano Shangar- May 15, 2025

  க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக ... Read More

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பம்

Mano Shangar- May 15, 2025

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் ... Read More

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – சங்கு, தமிழரசு கட்சி உடன்பாடு

Mano Shangar- May 15, 2025

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக ... Read More

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாக அறிவிப்பு

Mano Shangar- May 15, 2025

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாகவும், இனிமேல் பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மாகாணம் அல்லவெனவும் பலூச் தலைவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் ... Read More