Author: Mano Shangar

பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

Mano Shangar- June 2, 2025

'மதயானை கூட்டம்', 'ராவண கோட்டம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 1999 முதல் ... Read More

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரின் விசாரணைகளை துரிதப்படுத்தும் அரசாங்கம்

Mano Shangar- May 30, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இருபது பேருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள சில வழக்குகள் 10 முதல் 15 ஆண்டுகள் பழமையானவை ... Read More

யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- May 30, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கை ஜூலை 11 ஆம் திகதி ... Read More

பெருந்தொகையான போதைப் பொருடன் இத்தாலிய நாட்டவர் கைது

Mano Shangar- May 30, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று 10.3 கிலோ கோகைனுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மூன்று பொம்மைகளுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ... Read More

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்

Mano Shangar- May 30, 2025

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தற்போது மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. குறித்த ... Read More

சுமந்திரன், கஜேந்திரகுமார் இன்று சந்திப்பு

Mano Shangar- May 30, 2025

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ... Read More

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டி தேனீர்குளவி

Mano Shangar- May 30, 2025

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று (30.05.2025) காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களும் தேனீர்குளவி கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேனீர்குளவி ... Read More

கொழும்பில் பலத்த காற்றுடன் கடும் மழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

Mano Shangar- May 30, 2025

கொழும்பில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் சில இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் கொழும்பில் பலத்த காற்றுடன் அடை ... Read More

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காக போராடவில்லை – சரத் பொன்சேகா

Mano Shangar- May 29, 2025

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது அனைத்து தரப்பினரும் அமைதிக்காகப் போராடினர் என்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கூற்றுடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உடன்படவில்லை என்று கூறுகிறார். இந்த மாதம் ... Read More

யாழில் பென்டிரைவ் ஒன்றை லஞ்சமாக வாங்கிய கிராம சேவகர் கைது

Mano Shangar- May 29, 2025

யாழ்ப்பாணத்தில் பென்டிரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவையாளரை ... Read More

விமானத்தில் விமானப் பணிபெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த யாழ்ப்பாணம் நபர் கைது

Mano Shangar- May 29, 2025

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக ... Read More

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறை

Mano Shangar- May 29, 2025

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ... Read More