Author: Mano Shangar

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – எரிபொருளுக்காக நைஜீரியாவை நாடும் இலங்கை

Mano Shangar- June 23, 2025

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருவதாலும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் மேலும் சீர்குலைவு ஏற்படும் என்ற கவலைகளாலும், நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜூன் ... Read More

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்க விசேட அறிவிப்பு

Mano Shangar- June 23, 2025

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ... Read More

மட்டக்களப்பில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

Mano Shangar- June 23, 2025

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 15 வயது சிறுமி ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது மைல்கல் பகுதியில் வேக ... Read More

செம்மணி புதைகுழி – நீதி கோரி யாழில் போராட்டம், பெருமளவு பொலிஸார் குவிப்பு

Mano Shangar- June 20, 2025

செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் எனவும் உண்மை கண்டறியபடவேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இலங்கை அரசே எம்மிடம் இருந்த ... Read More

ஏர் இந்தியா விமான விபத்து – 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது

Mano Shangar- June 20, 2025

அண்மையில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 214 பேரின் டி.என்.ஏ பொருத்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரை 198 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ... Read More

ஈரான்-இஸ்ரேல் போர்!! அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Mano Shangar- June 20, 2025

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவெடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என ஏற்கனவே ... Read More

இலங்கையில் இருந்து 85 சீன நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Mano Shangar- June 20, 2025

  சைபர் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 85 சீன நாட்டவர்கள் இன்று அதிகாலையில் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் (BIA) உறுதிப்படுத்தினர். உள்ளூர் ... Read More

இலங்கையில் மின்சார வாகனங்களை வாங்கும்போது கவனமாக சிந்தியுங்கள்… மீள்விற்பனை செய்வது கடினம்

Mano Shangar- June 20, 2025

மின்சார வாகனங்களை (EV) வாங்கும் போது தங்கள் விருப்பங்களை கவனமாக பரிசீலிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) பொதுமக்களை வலியுறுத்துகிறது. இதுபோன்ற பல வாகனங்களின் சந்தை மதிப்பு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான ... Read More

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

Mano Shangar- June 20, 2025

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் போதை குற்ற தடுப்புக்கு பொறுப்பாகவுள்ள பொலிஸ் குழுவினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மானிப்பாய் சுதுமலை ... Read More

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் – ஜெனீவாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

Mano Shangar- June 20, 2025

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஈரானிய ... Read More

தீவிரமடையும் மோதல் – இஸ்ரேலை விட்டு வேகமாக வெளியேறும் இலங்கையர்கள்

Mano Shangar- June 20, 2025

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் இருந்து எகிப்து ... Read More

இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை

Mano Shangar- June 19, 2025

இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More