Author: Mano Shangar
சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சி – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (16) ... Read More
35 கிலோ தங்கத்தை கடந்தி வந்த கொழும்பைச் சேர்ந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது ... Read More
ஆட்டத்துக்கு தயாராகும் தமிழக முதல்வர் ஸ்டாலின்
அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட 9 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதிருந்தே தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக ... Read More
இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
"பரஸ்பர வரி" முறையின் கீழ் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள 30 வீத வரியை இலங்கை குறைக்கத் தவறினால், அமெரிக்க ஆடை வாங்குபவர்கள் குறைந்த வரிச் சலுகைகளைக் கொண்ட பிற நாடுகளை நோக்கித் திரும்பும் ... Read More
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் 21ஆம் திகதி ஆரம்பம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ... Read More
வெலிகம பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு
வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More
நிமிஷா பிரியா தூக்குத்தண்டனை நிறுத்தி வைப்பு – இறுதி நேரத்தில் நடந்த திருப்பம்
தலால் அப்தோ மஹ்தி என்ற ஏமன் நாட்டைச் சேர்ந்தவரைக் கொலை செய்ததாக கூறி மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் இந்திய தாதியரான நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஏமன் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது . அவருக்கு நாளை ... Read More
விமல் வீரவன்சவை கைது செய்யவேண்டும்.. அல்லது ஜனாதிபதி பதவி விலக வேண்டும்!!
கடந்த காலங்களில் ஜேவிபியுடன் இணைந்து கொலைகளை செய்த விமல் வீரவன்ச, தற்போது செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கை விட என்ன காரணம் என கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் ... Read More
நியூயார்க்கில் கடும் வெள்ளம் – 1966 விமானங்கள் ரத்து
நியூயார்க் மாநிலத்தைத் தாக்கிய புயல் அலையைத் தொடர்ந்து, நியூயார்க் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அந்தப் பகுதியில் கனமழை பெய்துள்ளது, நகரின் வடக்கு புறநகர்ப் ... Read More
50 நாட்களுக்குள் போர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – புடினை எச்சரிக்கும் டிரம்ப்
உக்ரைனுக்கு எதிரான போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவை ... Read More
வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ... Read More
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் இருவேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் ... Read More












