Author: Mano Shangar
யாழில் பாம்பு தீண்டியதில் இளைஞர் உயிரிழப்பு
மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் போது இளைஞன் வீட்டுக்கு முன்னால் ... Read More
திருகோணமலையில் நான்கு ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை – தீயிட்டு அழிப்பு
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுட்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் பயிரிடப்பட்டடிருந்த கஞ்சா தோட்டம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த ... Read More
பம்பலப்பிட்டியில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்த 40 பேர் பிடிபட்டனர் – 91,200 ரூபா சம்பவ இடத்திலேயே அபராதம்
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று (29) காலை மூன்று மணி நேரம் நடைபெற்ற பயணச்சீட்டு (டிக்கெட்) பரிசோதனையின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 40 பயணிகள் கைது செய்யப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ... Read More
தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. இதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல் மற்றும் தொழிற்கல்வித் துறைகள் உள்ளிட்ட தகவல்கள் கல்வி ... Read More
“மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய்
புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில ... Read More
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் – ஸ்மிருதி மந்தனா பின்னடைவு
சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கன ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவி நாட் ... Read More
இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது
இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ... Read More
ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கியது!! இலங்கைக்கு எந்த அச்சுறுத்தல் இல்லை
ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ... Read More
ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரணடைந்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வாலானா குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் தொடர்பான வழக்கு தொடர்பாக அவர் சரணடைந்துள்ளார். Read More
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி ... Read More
ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்!! முதல் சுனாமி அலை தாக்கியது
சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் ... Read More
ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்கி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை 8.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ... Read More












