Author: Mano Shangar
சிறப்பு சலுகைகள் ரத்து – பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஜனாதிபதி உரிமைகள் (நீக்குதல்) பிரேரணைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... Read More
3,500க்கும் மேற்பட்டவர்கள் கைது – பாதுகாப்பு அமைச்சகம்
சட்டப்பூர்வ பணிநீக்கம் பெறாமல் சேவையை கைவிட்ட 3,500க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 3 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம், இலங்கை ... Read More
காராம்பசு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. ஏழாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி ... Read More
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் – முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் ... Read More
வவுனியாவில் 67 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய நபர் கைது
வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(4) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று ... Read More
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது
ஒன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 11 இந்திய பிரஜைகள் தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று ... Read More
மட்டு மகிழவெட்டுவானில் யானை தாக்குதல் – இளம் தாயார் உயிரிழப்பு
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் மூன்று வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ... Read More
தேசபந்துவை பதவி விலக்கும் பிரேரணை நாடாளுமன்றில் இன்று விவாதம்
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை இன்று (05) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை 9.30க்கு கூடவுள்ளதுடன், அது தொடர்பான விவாதம் காலை 11.30 முதல் மாலை ... Read More
ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்
இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் ... Read More
மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்
சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை நுவரெலியா நீதவான் லங்காகனி பிரபூத்திகா முன்னிலையில் (04) ஆஜர்படுத்தப்பபட்ட பின்னர், சந்தேக நபரான ... Read More
சொத்து விபரம் சமர்ப்பிக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை
இந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை இந்த மாத 31 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்காத அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 90இன் கீழ் வழக்குத் தொடர இலஞ்சம் அல்லது ஊழல் ... Read More
ஜனாதிபதி செயலாளரின் கார் விபத்தில் சிக்கியது – நால்வர் படுகாயம்
தலங்கமவில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாகனம் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு பெலவத்தை-அகுரேகொட சாலையில், ... Read More












