Author: Mano Shangar

உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – இரு இளைஞர்கள் கைது

Mano Shangar- September 14, 2025

உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. கடந்த ஒன்பதாம் திகதி உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில் வசிக்கும் ... Read More

மகிந்த மீதான அளவு கடந்த அன்பு – தங்காலைக்கு ஆறு மணி நேரம் பைகில் பயணித்த தம்பதியினர்

Mano Shangar- September 14, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க குருநாகல், கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தம்பதியினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் உந்துருளியில் பயணம் செய்து ... Read More

2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Mano Shangar- September 14, 2025

2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதன்படி, 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் க.பொ.த.சாதாரண தரம், க.பொ.த.உயர் தரம், பொதுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான ... Read More

தலை, கை, கால்கள் இல்லாமல் மீட்கப்பட்ட சடலம் – மாரவில பொலிஸார் தீவிர விசாரணை

Mano Shangar- September 14, 2025

மாரவில முது கட்டுவ கடற்கரையில் ஒரு சடலம் காணப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மாரவில காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உடலில் தலை, கைகள் மற்றும் கால்கள் எதுவும் இல்லை என்றும், நீல நிற ஷார்ட்ஸுடன் ... Read More

அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்

Mano Shangar- September 14, 2025

முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டிடங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி ... Read More

அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி

Mano Shangar- September 14, 2025

ஹட்டன் பகுதியில் அதிக வேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தொடர்பில் பயணிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ... Read More

மகிந்த குடும்பத்தினருக்கு மற்றுமொரு நெருக்கடி – லலித் வீரதுங்கவிடம் சிஐடி விசாரணை

Mano Shangar- September 14, 2025

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது. விளையாட்டு அமைச்சகத்திற்காக வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து கார்ல்டன் ... Read More

60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்

Mano Shangar- September 14, 2025

பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பில் உள்ள புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதுப்பித்தலுக்கான செலவு 424 ... Read More

நீண்ட தூர பேருந்துகளுக்கான தர ஆய்வு – அடுத்த மாதம் முதல் சோதனை நடவடிக்கை

Mano Shangar- September 14, 2025

நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முயற்சியைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு ... Read More

மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானம் – சாத்தியக்கூற்று மற்றும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி நிரல்

Mano Shangar- September 14, 2025

யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், ... Read More

மகிந்தவுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் முழு உலகமும் சிரிக்கின்றது – திலீப் வெதஆராச்சி

Mano Shangar- September 12, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பார்த்து முழு உலகமும் சிரிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரசாங்க இல்லத்தில் இருந்து முன்னாள் ... Read More

ரணிலை சந்தித்துப் பேசிய சீன தூதுவர்

Mano Shangar- September 12, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரணில் ... Read More