Author: Mano Shangar
கொழும்பில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து யாழில் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் 5 கிராம் 400 மில்லி கிராம் ... Read More
யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!
நேற்றிரவு யாழில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் ... Read More
மின்சாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிப்பு
மின்சார சபை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்றும் தொடரும் என்றும், கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மின்சார ... Read More
மத்திய கிழக்கு போர் பதற்றம்!! இலங்கையில் இன்னுமொரு வரிசை யுகத்துக்கு வழி வகுக்குமா?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் உலக நாடுகளில் விலையேற்றம், பொருளாதார நிச்சயமற்ற நிலை ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்படுகின்றது. குறிப்பாக எரிபொருள் , எரிவாயு அதிகரிப்பில் மத்திய கிழக்கு ... Read More
கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ... Read More
இலங்கை கிரிக்கெட்டை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைக்க ஐசிசி உடன் பேச்சுவார்த்தை
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐ.சி.சி) பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இன்று (05) அமைச்சில் நடைபெற்ற சிறப்பு ... Read More
இலங்கைக்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் தேனா!!! உலகளாவிய கடல்சார் போராக மாறும் அபாயம்
இலங்கை கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீதான அமெரிக்காவின் தாக்குதல், போரின் தன்மையையும் நோக்கத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. நேற்று (04) வரை பாரசீக வளைகுடா பகுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் ... Read More
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்களை இலங்கை மீட்டது
இலங்கைக்கு அண்மித்த தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் மூழ்கிய ஈரானிய போர் கப்பலில் இருந்த 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து ... Read More
இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்
இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 180 ... Read More
மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்!
மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான கத்தாரில் உள்ள அல் உதைத் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஈரானில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, ... Read More
யாழில் காணாமல் போன மீனவர்கள் – கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவுகள் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்கராசா அமல்ராஜ் (வயது 44), ... Read More
மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படும் மெரிக்க துருப்புக்கள் – போர் எவ்வளவு காலம் நீடிக்கும்?
போர் தீவிரமடைந்து வருவதால், பென்டகன் மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க இராணுவப் படையெடுப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், போர் வாரக்கணக்கில் நீடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில். கூடுதல் ... Read More











