Author: Mano Shangar
காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு
காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டத்தை செயல்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். 20 அம்சத் திட்டம் வெளியிடப்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் ... Read More
இலங்கையில் சில பட்டாசு வகைகளை பயன்படுத்த தடை விதிப்பு
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஹக்கா ... Read More
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு முல்லைத்தீவு இளைஞனும் உயிரிழப்பு
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்ஆடைத் தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று கடந்த 25.09.2025 அன்று இடம்பெற்றிருந்தது. இந்த விபத்தில் ... Read More
ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக ... Read More
அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை
அநுராதபுரம் - எப்பாவல பகுதியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை ... Read More
கொழும்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு
கொழும்பில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதல் சடலம் நேற்று மாலை (29) கிராண்ட்பாஸ், ... Read More
முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக மாற்று ... Read More
சீனா உருவாக்கியுள்ள இராட்சத விமானம் தாக்கி போர்க் கப்பல்
சீனாவின் புதிய ஃபுஜியன் விமானம் தாங்கி ஆயுதக் கப்பல் சோதனைகளுக்குப் பின்னர் போருக்குத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய ஜெட் விமானங்கள் ஆகிய மூன்று விமானங்கள், ஃபுஜியன் கப்பலில் ... Read More
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி விசேட அதிரடிப்படையினர் அகழ்வு பணி
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை ... Read More
சீனா கட்டிய உலகின் மிக உயரமான பாலம்
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே எளிதாக இருந்தாலும், உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சவாலான ஒன்று தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் சீனா தான் உலகளவில் முன்னணியில் உள்ளது. உலகின் முதல் 100 ... Read More
மன்னாரில் காற்றாலை க்கு எதிராக அணி திரண்ட மக்கள்-அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம்
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்க போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் ... Read More
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – இருவர் படுகாயம்
கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, பாழடைந்த வீடொன்றில் ... Read More












