Author: Mano Shangar
இலங்கையில் தேசிக்காய் விலை 3000 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் தேசிக்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு உட்பட பல பகுதிகளில் சில்லறை சந்தையில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய் என்ற மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தேசிக்காய் சாகுபடி முக்கியமாக ... Read More
நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களை நீக்கிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என்பது ஒரு கேள்வி என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து ... Read More
கொழும்பில் ஊடகவியல் கருத்தரங்கு
கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், (Tamil Media Alliance -TMA) கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சென்ற 11 ஆம் திகதி சனிக்கிழமை ஊடகவியல் ... Read More
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு ... Read More
தெற்கு கலிபோர்னியாவில் ஹெலிகாப்டர் விபத்து – ஐவர் படுகாயம்
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் அருகிலுள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த ... Read More
பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை – முகமது யூனுஸ்
பங்களாதேஷில் இந்துக்கள் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் இந்திய ஊடகங்களின் போலி அறிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ... Read More
பதவி விலக தயாராகும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சஜித் வெளியிட்ட அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ... Read More
அமைச்சரவையில் மாற்றம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்ப திருத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க ... Read More
யாழில். பிரசவத்தின் போது இளம் தாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி (வயது 25) என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா ... Read More
டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை
டென்மார்க், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டென்மார்க் ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் ... Read More
இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு
இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் தரங்களில் பயிலும் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ... Read More












