Author: Kanooshiya Pushpakumar
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 72 கோடி ரூபாய் விரயச் செலவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரையில் 72 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை எதுவித பயனுமின்றி விரயமாக செலவழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நிராகரித்து அதற்கு பதிலாக புதிதாக வேட்புமனுக்களை ... Read More
ஐக்கிய மக்கள் கூட்டணியில் தொடரும் தேசியப் பட்டியல் சர்ச்சை?
ஐக்கிய மக்கள் சக்தி என நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கியபடி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லையெனின், குறித்த கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து ... Read More
எதிர்வரும் நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு?
நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இடம்பெற்ற மழையுடன் கூடிய காலநிலையே உப்பு உற்பத்திக்கு சவாலாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அதிக மழை மற்றும் ... Read More
எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
அரிசியை இறக்குமதி செய்யும் போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் வரி அறவிடப்படுவது மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் பல உணவு இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்யாமலிருக்க ... Read More
மீண்டும் கைது செய்யப்பட்டார் லொஹான் ரத்வத்த!
குடிபோதையில் வாகனம் செலுத்தி வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் கொழும்பு ... Read More
சிறப்புரிமைகளும் நாடாளுமன்ற உரைகளும்!
இலங்கை நாடாளுமன்ற செயற்பாட்டுக்கு வரலாறு உண்டு. அந்த வரலாறு பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்து பின்னர் 1972இல் இறைமையும் தன்னாட்சியும் உள்ள நாடாக மாறிய பின்னரும் துயரங்களோடு தொடர்கின்றது. இன ... Read More
புதிதாக வேட்புமனு கோர கட்சித் தலைவர்கள் இணக்கம்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிதாக பெறப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ... Read More
சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்தத் தடை
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். ... Read More
பார் பர்மிட்கள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க வேண்டும்
பார் பர்மிட்கள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். பார் பர்மிட் விபரங்களை வெளியிட்டமைக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார் இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே இவ்விடயம் ... Read More









