Author: Kanooshiya Pushpakumar
நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை
நாடளாவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ... Read More
இறக்குமதி செய்யப்படும் அரிசி 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமாக உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேலும் அரிசி இறக்குமதி செய்யப்படவில்லையெனின் அரிசித் தட்டுப்பாடு அதிகரிக்கும் என அவர்கள் ... Read More
தேர்தல் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத ... Read More
நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு
நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல்மாகாணத்தில் 99 வீதமான கடைகளில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சில ... Read More
உலகளாவிய ரீதியில் 4 பில்லியன் பேர் மூளை நோய்களால் பாதிப்பு
உலக மக்கள் தொகையில் சுமார் 4 பில்லியன் பேர் அடையாளம் காணப்பட்ட 400 மூளை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது உலகின் 8 பில்லியன் மக்கள் தொகையில் அரைவாசி ஆகும். அதன்படி, ... Read More
கடன் தர வரிசையில் இலங்கை முன்னேற்றம்
இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கான மதிப்பீடு ... Read More
பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தில் நேற்று (20) இடம்பெற்ற சந்திப்பில் சானக பதவிக்கு ... Read More
மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத குளிர்பான போத்தல்கள்
மனித பாவனைக்கு உதவாத செயற்கை பொருட்கள் அடங்கிய பாரியளவிலான குளிர்பான போத்தல்களை மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ், பொது சுகாதார ... Read More
நத்தாரை முன்னிட்டு பாதுகாப்புக்காக 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள் மற்றும் மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மேல் ... Read More
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு
இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி ... Read More
நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சில நிமிடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்று (17) இரவு மீண்டும் நாட்டை வந்தடைந்தார். இந்நிலையில், அவர் தற்போது சில ... Read More
சிலிண்டர் சின்னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை! – தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு கஞ்சன விளக்கம்
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ... Read More












