Author: Kanooshiya Pushpakumar

அண்மையில் அதிகரித்துள்ள குற்றச் சம்பவங்கள்- விசேட அறிக்கை

Kanooshiya Pushpakumar- January 21, 2025

அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஆறு இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது ... Read More

எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறையும்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் பொருட்களின் விலை குறைவடையும் என அகில இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழில் துறையின் மின்சாரக் கட்டணத்தை 30 வீதமாக ... Read More

சிஐடியில் இருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார

Kanooshiya Pushpakumar- January 21, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. ... Read More

2023 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு இலாபம்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

2023ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் ... Read More

சரிவடைந்து வரும் கோழி இறைச்சி விற்பனை

Kanooshiya Pushpakumar- January 21, 2025

மக்களுக்கு போதுமான வருமானம் இல்லாததால், கோழி இறைச்சியின் தினசரி விற்பனை 100 மெட்ரிக் தொன் குறைவடைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்தார். வழக்கமாக ஒரு நாளைக்கு 600 மெட்ரிக் ... Read More

மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (21) வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதை உறுதிப்படுத்தியுள்ளார். தென் கொரிய வேலைவாய்ப்பு ... Read More

சீரற்ற வானிலையால் சுமார் 20,000 பேர் பாதிப்பு

Kanooshiya Pushpakumar- January 21, 2025

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அதன்படி, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கை பெற தீர்மானம்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களின் மதிப்பு தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு ... Read More

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் அதிக விலைக்கு சிவப்பு பச்சையரிசி விற்பனை

Kanooshiya Pushpakumar- January 21, 2025

யக்கலமுல்ல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசி கிலோ ஒன்றை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட 299 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைப்பற்றியதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி ... Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவமாக இருக்க தயார் – தயாசிறி ஜயசேகர

Kanooshiya Pushpakumar- January 21, 2025

வீழ்ந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மக்களால் நிராகரிக்கப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட ஒருவரால் அல்ல, புதிய தலைமை ஒருவரால் மாத்திரமே மீள கட்டியெழுப்ப முடியும் எனவும் புதிய தலைமைத்துவம் அவசியமெனில் அதற்கு தான் தயார் எனவும் ... Read More

எதிர்ப்பார்ப்புகளை கைவிட்ட மனோநிலையில் மக்கள்!

Kanooshiya Pushpakumar- January 21, 2025

நாட்டில் அண்மைகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளாந்தம் பதிவாகும் செய்திகளில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், கொலை சம்பவங்களும் பதிவான வண்ணமே காணப்படுகின்றன. இவற்றில் சில சம்பவங்களுக்கு தடையங்கள் ... Read More

கொழும்பு துறைமுகத்தில் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

கொழும்பு துறைமுகத்தில் இன்னும் அகற்றப்படாத சுமார் 4,000 கொள்கலன்கள் குவிந்து கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்காக சுமார் 600 லொரிகள் இன்னும் துறைமுக வளாகத்திற்குள் ... Read More