Author: Kanooshiya Pushpakumar

இந்தியாவின் 76வது குடியரசு தினக் கொண்டாட்டம்

Kanooshiya Pushpakumar- January 26, 2025

இந்தியா இன்று (26) தனது 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதான விழா இன்று காலை இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி மூர்த்தியின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெறும் என்று இந்திய ஊடகங்கள் ... Read More

நாளை இலங்கை வரும் இறக்குமதி உப்புத் தொகை

Kanooshiya Pushpakumar- January 26, 2025

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4500 மெட்ரிக் தொன் உப்புத் தொகையை ஏற்றிய கப்பல் நாளை (27) நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டுக்கு ... Read More

மோசமான வானிலையால் 27,751 குடும்பங்கள் பாதிப்பு

Kanooshiya Pushpakumar- January 26, 2025

நாட்டில் அண்மைய தினங்களாக நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ... Read More

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு

Kanooshiya Pushpakumar- January 26, 2025

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, ... Read More

ரணில் – சஜித் கூட்டணி சேர்வது நிச்சயமற்றது?

Kanooshiya Pushpakumar- January 25, 2025

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் கூட்டணியமைக்க அவ்விரு கட்சிகளின் பிரபல ஐந்து உறுப்பினர்கள் மாத்திரம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது. அதன்காரணமாக, இரு கட்சிகளும் கூட்டணியமைக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வது ... Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகளை செயல்படுத்த மூன்று பேர் கொண்ட குழு

Kanooshiya Pushpakumar- January 25, 2025

இம்தியாஸ் பாக்கீர் மாக்கரால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 12 பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை செயல்படுத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்ததாக அக்கட்சியின் ... Read More

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல்

Kanooshiya Pushpakumar- January 25, 2025

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் தீர்க்கப்படும் என்று சுங்க அதிகாரிகள் கூறிய போதிலும், கொள்கலன்கள் இன்னும் துறைமுகத்தில் தேங்கி நிற்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது,  ... Read More

UPDATE- யோஷித ராஜபக்ச கைது – மேலதிக விபரங்கள்

Kanooshiya Pushpakumar- January 25, 2025

UPDATE- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் ... Read More

பாதுகாப்புத் துறை மீது தொடரும் அவநம்பிக்கை – இதுதான் மாற்றமா?

Kanooshiya Pushpakumar- January 25, 2025

(கனூஷியா புஷ்பகுமார்) இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்ததிலிருந்து இன்று வரையில் நாட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஒரு போதும் வழங்கப்படவில்லை. மாறாக, பாதுகாப்பு வழங்குபவர்களை கண்டு தான் பொதுமக்கள் முதலில் அஞ்சுகிறார்கள். இந்த ... Read More

தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே தட்டுப்பாட்டுக்கு காரணம்

Kanooshiya Pushpakumar- January 25, 2025

நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என  ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின் மூத்த ... Read More

அதானியின் காற்றாலை திட்டம் இரத்து செய்யப்படவில்லை

Kanooshiya Pushpakumar- January 24, 2025

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன் ... Read More

உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மகிந்த ராஜபக்ச

Kanooshiya Pushpakumar- January 24, 2025

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ... Read More