Author: Kanooshiya Pushpakumar
‘ஜனநாயகன்’ படத்தின் 2வது லுக் போஸ்டர்
தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
கடந்த கால குற்றச் செயல்கள் அரசியல் தலையீடுகளின்றி விசாரணைகள் ஆரம்பம்
வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான முடிக்கப்படாத விசாரணைகளை மீள தொடங்கியுள்ளதாகவும் அவற்றை எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் ... Read More
வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். 2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு ... Read More
அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை
பல அரச நிறுவனங்களில் மொழிக் கொள்கையை கையாள முடியாமல் போயுள்ளதாக இலங்கை மொழிபெயர்ப்பு சேவைகள் சங்கத்தின் செயலாளர் சுஜித். எஸ். அமரசிங்க தெரிவித்தார். அரசகரும மொழிகள் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ... Read More
நெல் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
இவ்வாண்டு நெல் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, நெல் கொள்முதல் செய்வதற்காக ஒரு அரசாங்கத்தால் ... Read More
இரு ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரமே அரசாங்க தேவைக்கு பயன்படுத்தப்படும்
கொழும்பு மற்றும் கண்டியில் காணப்படும் இரு ஜனாதிபதி மாளிகைகளை தவிர்த்து அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவற்றை ஹோட்டல்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்காக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அநுர ... Read More
விசாரணைகளில் தொக்கி நிற்கும் 29,000 கோப்புகள்
29,000 கோப்புகள் விசாரணைகளில் சிக்கியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஹோமகமவில் தெரிவித்தார். இவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து நிர்வகிப்பது சாத்தியமில்லை என்று பொலிஸார் தெரிவித்ததாகவும், இது குறித்து பொிஸ் ... Read More
24 ஆயிரத்தை தாண்டிய சுற்றிவளைப்புகள்
நுகர்வோர் விவகார அதிகாரசபை மூலம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 207 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்களை விதித்துள்ளது. அதன்படி, 24,761 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 23,953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ... Read More
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் நாளை விடுவிக்கப்படும்
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கணிசமான எண்ணிக்கையிலான கொள்கலன்கள் நாளை (27) காலைக்குள் விடுவிக்கப்படும் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் சுங்க அதிகாரிகளின் தொடர்ச்சியான பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தினால், இந்த நடவடிக்கைகளை ... Read More
தளபதி விஜய்யின் “ஜனநாயகன்” – வெளியானது அப்டேட்
ஹெச். வினோத் இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடிக்கும் திரைப்படம் தொடர்பிலான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. திரைப்படத்துக்கு “ஜனநாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதோடு, பூஜா ஹெக்டே, பொபி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ... Read More
யோஷித ராஜபக்சவுக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதை ... Read More
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 29 பேர் படுகாயம்
காலி, இமதூவ, அங்குலுகஹ பிரதேசத்தில் இன்று (26) காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. ... Read More










