Author: Kanooshiya Pushpakumar

பத்திகிச்சு பாடலின் ரேசிங் காணொளி வெளியீடு!

Kanooshiya Pushpakumar- January 28, 2025

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும்  "விடாமுயற்சி” திரைப்படத்தில் பத்திகிச்சு பாடலை அஜித் குமார் ரேசிங் காணொளியுடன் ஒரு வீடியோவை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது. https://youtu.be/ayJdhVmExTg   Read More

இறக்குமதி உப்புத் தொகை – தொழில் வழங்குநர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- January 28, 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை தொழில்துறை அமைச்சின் பரிந்துரையின் பேரில், தொழில் வழங்குநர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, இறக்குமதி செய்யப்பட்ட 1485 ... Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28) இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்றிரவு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு தரப்பினரும் இன்னும் கலந்துரையாடல் ... Read More

அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த மைத்திரிபால சிறிசேன

Kanooshiya Pushpakumar- January 28, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல், அனுராதபுரம் மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய்களை அவசரமாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது வடமேற்கு மற்றும் அனுராதபுரம் பிராந்தியங்களில் ... Read More

மகிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் ... Read More

இலங்கையில் பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- January 28, 2025

இலங்கையில் ஆண்களை விட பெண்கள் புகைபிடிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சமன் இத்தகொட வெளிப்படுத்தியுள்ளார். அதன் காரணமாக, பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனபடி, பெண்கள் மத்தியில் ... Read More

நெஞ்சை தொட்டு சொல்ல வேண்டும்….!

Kanooshiya Pushpakumar- January 28, 2025

(ஒருவன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்)     ஐக்கிய தமிழர் ஒன்றியம் - யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணி இது. பொதுத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட 17 குழுக்கள் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணி ... Read More

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு எதிராக அபராதம்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

உள்நாட்டு வெள்ளை பச்சையரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேற்று (27) மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் ... Read More

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ... Read More

இரவு நேர சோதனைகளை மேற்கொள்ளும் நுகர்வோர் விவகார அதிகாரசபை

Kanooshiya Pushpakumar- January 27, 2025

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கைது செய்வதற்காக இரவு நேர சோதனைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். ... Read More

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நடவடிக்கை?

Kanooshiya Pushpakumar- January 27, 2025

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். 2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச இந்நாட்டு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்ற ... Read More

மனுஷ நாணயக்காரவை கைது செய்வதற்கு போதிய ஆதாரம் இல்லை

Kanooshiya Pushpakumar- January 27, 2025

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதாகக் கூறி திசர நாணயக்கார மூலம் பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் மனுஷ நாணயக்காரவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த விடயத்தில் அவரைக் கைது செய்ய எதிர்ப்பார்க்கவில்லை என ... Read More