Author: Kanooshiya Pushpakumar

காசாவை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவர திட்டம் – நாளுக்கு நாள் அதிர்ச்சிடைய வைக்கும் ட்ரம்பின் அறிவிப்புகள்

Kanooshiya Pushpakumar- February 5, 2025

அமெரிக்காவால் காசாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ... Read More

சிவனொளிபாதமலை யாத்திரையில் போதைப்பொருட்களுடன் 106 பேர் கைது

Kanooshiya Pushpakumar- February 5, 2025

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் அதிகமானோர் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, ... Read More

நெல் கிலோ ஒன்றின் விலை – அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று

Kanooshiya Pushpakumar- February 5, 2025

அரசாங்கம் நெல் கிலோ ஒன்றை வாங்கும் விலையை இன்று (05) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, விவசாய அமைச்சில் இன்று (05) காலை 11 மணிக்கு ... Read More

EPF தொடர்பில் விசேட அறிவிப்பு

Kanooshiya Pushpakumar- February 4, 2025

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக, 0112 201 201 என்ற ... Read More

இலங்கைக்கான USAID நிதியுதவி குறித்து விசாரணை நடத்த வேண்டும் – நாமல் வலியுறுத்தல்

Kanooshiya Pushpakumar- February 4, 2025

இலங்கையில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்திலேயே ... Read More

சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு – பயணிகள் சிரமம்

Kanooshiya Pushpakumar- February 4, 2025

கடும் பனிமூட்டம் காரணமாக தமிழகத்தின் சென்னையில் 25 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் சென்னைக்கு ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 4, 2025

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே மாதத்தில் 02 ... Read More

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

Kanooshiya Pushpakumar- February 4, 2025

சீனா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் சீனாவும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரிகளை அறிவித்துள்ளது. தற்போதுள்ள வரிகளுக்கு மேல் 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி ... Read More

பொது மக்களுக்கான அவசர எச்சரிக்கை – முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்

Kanooshiya Pushpakumar- February 4, 2025

பொதுமக்கள், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, முடிந்தவரை முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது நாட்டின் பல பகுதிகளில் இன்று ... Read More

உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு

Kanooshiya Pushpakumar- February 4, 2025

உள்ளூர் சந்தையில் நானூறு கிராம் உப்பு பொதியொன்றின் விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் கூறுகின்றனர். ஒரு கிலோ கிராம் உப்பு பொதிகளுக்கு பற்றாக்குறை ... Read More

உத்தியோகபூர்வமாக அறிவித்தால் வெளியேறத் தயார்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) ... Read More

உப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

சந்தையில் உப்பின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அம்பாந்தோட்டை உப்பளத்தின் தலைவர் நந்தக திலக தெரிவித்தார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதலாவது உப்புத் தொகுதியின் ஒரு பகுதி அம்பாந்தோட்டை உப்பளத்திற்கு கிடைக்கப் பெற்று ... Read More