Author: Kanooshiya Pushpakumar
டெங்கு தொற்றுநோயாக மாறும் அபாயம்
டெங்கு நோய் ஒரு தொற்றுநோய் நிலைமையாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுட தெரிவித்தார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More
நெல் உத்தரவாத விலை எந்த வகையிலும் போதுமானதாக இல்லை
நெல் உற்பத்தி செலவுகள் அதிகமாகவும், உரம் மற்றும் பிற உள்ளீடுகள் காரணமாக அறுவடை செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதால், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நெல் உத்தரவாத விலை எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என மகாவலி சேனபுர ... Read More
டயானாவுக்குப் பிடியாணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ... Read More
ஜனாதிபதியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் இந்தப் ... Read More
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு உயர் பதவி
கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் பதவிக்கு அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி ... Read More
காற்று மாசுபாட்டால் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்களால் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாச நோய்களால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் ... Read More
இன்று முதல் உத்தரவாத விலையில் நெல்
அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற் களஞ்சியசாலைகளில் இன்று (06) முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த ... Read More
இன்று முதல் உப்பின் விலை அதிகரிப்பு
இன்று முதல் உப்பின் விலையை அதிகரிக்க அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் உப்புத்தூள் பக்கட் ஒன்றின் விலை 100 - 120 ரூபாய் வரையிலும், உப்பு துகள் பக்கட் ... Read More
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள் மீறப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு ... Read More
கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்கள் இன்று புதன்கிமை பாரியளவில் சரிவடைந்துள்ளன. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் ... Read More
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
பட்டதாரிகள் 35,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்யாது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இதனை அறிவித்தார். ... Read More










