Author: Diluksha
கொழும்பில் 1500 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
கொழும்பு அளுத்கடை பகுதியில் சுமார் 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் ... Read More
உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி ஏஐ நிறுவனங்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி
இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி செயல்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உலகளாவிய தாக்கம்' குறித்த உச்சி மாநாடு ... Read More
இலங்கையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் -திடீர் வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று இலங்கையைக் கடக்கிறது. நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று முதல் ... Read More
விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை திருத்த தீர்மானம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நிலையத்தில், வெளிநாட்டு சாரதி உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்களைத் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் ... Read More
500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 03 இந்தியபிரஜைகள் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்கொக் (Bangkok) நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ... Read More
மதுபானம் அருந்தி ஐவர் உயிரிழந்த சம்பவம் – பெண் ஒருவர் கைது
வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக ... Read More
850 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய சுறா மீன்களுடன் அறுவர் கைது
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய சுறா மீன்களுடன் 06 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட ... Read More
சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இருமல் பிரச்சினைக்காகவும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவும் அவர் ... Read More
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 04 கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ... Read More
ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (06) காலை ... Read More
டெல்சி ரோட்ரிகஸ் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய கட்டமைப்பாளர் – மச்சாடோ விசனம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ட்ரம்ப் நிர்வாகம் கடத்தியதை அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள், கண்டித்துள்ளனர். நிக்கோலஸ் மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தான் ஒரு ... Read More
லொட்டரி திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி – இருவர் கைது
சமூக ஊடகங்களில் 'டயலொக் மெகா வாசனா' எனும் போலி லொட்டரி திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடக்குப் ... Read More












