Author: Diluksha

யாழில் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Diluksha- January 10, 2026

யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட ... Read More

வலிமையான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும் – அஜித் தோவல்

Diluksha- January 10, 2026

இந்திய சுதந்திரம் என்பது மிகப்பெரிய விலைக்குப் பிறகு பெறப்பட்டது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2.O, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று ... Read More

அலெப்போவில் கடும் மோதல் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

Diluksha- January 10, 2026

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பின்வாங்க மறுத்த சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) போராளிகளுடன், சிரிய இராணுவம், அலெப்போ நகரில் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளது. நகரின் சில பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, சுமார் ... Read More

கோரெட்டி புயல் – கடுமையான குளிரை எதிர்கொள்ளும் வேல்ஸ்

Diluksha- January 10, 2026

கோரெட்டி புயல் பனிப்பொழிவு மற்றும் உறைபனியுடன் கடுமையான குளிர்காலத்தை வேல்ஸ் எதிர்கொண்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் ... Read More

தெஹிவளை துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் வெளியானது

Diluksha- January 10, 2026

தெஹிவளை, கடற்கரை வீதியில் (மெரின் டிரைவ்) அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தெஹிவளைப் ... Read More

இலங்கையின் வீதி மறுசீரமைப்புக்கு சவுதி மேலதிக நிதியுதவி – 06 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

Diluksha- January 10, 2026

டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ... Read More

கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு

Diluksha- January 10, 2026

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என ... Read More

பியகம பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

Diluksha- January 10, 2026

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ... Read More

Sri Lanka Expo 2026 சர்வதேச கண்காட்சி ஜூனில் ஆரம்பம்

Diluksha- January 9, 2026

இலங்கை ஏற்றுமதி சாத்தியக்கூறுகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் “Sri Lanka Expo 2026” என்ற பெயரில் சர்வதேச கண்காட்சியொன்றை மேம்படுத்தவுள்ளதாக இலங்கை முதலீட்டு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த கண்காட்சிக்கான என்ற ... Read More

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் – ஜனாதிபதி 

Diluksha- January 9, 2026

  அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க  அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை ... Read More

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Diluksha- January 9, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Diluksha- January 9, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More