Author: Diluksha

அம்பலாந்தோட்டையில் 2,200 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

Diluksha- March 22, 2026

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,200 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுங்கம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் ... Read More

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

Diluksha- March 22, 2026

இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற போதே இவர்கள் ... Read More

இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்ட மாற்றங்கள் 50 இலட்சம் பேர் பாதிப்பு

Diluksha- March 20, 2026

இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சுமார் 50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்கள், குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களையும், ... Read More

இங்கிலாந்தில் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்பு

Diluksha- March 20, 2026

இங்கிலாந்தின் கென்ட்டில் மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கான மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்புக்கப்படவுள்ளன. மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கு மத்தியில், தடுப்பூசி பெற முயன்ற 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து ... Read More

பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு

Diluksha- March 18, 2026

பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 10 உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் 27 பேர் காயமடைந்ததாக லெபனான் ... Read More

மேலும் 02 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

Diluksha- March 18, 2026

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய 02 கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று ... Read More

எரிபொருள் QR பதிவு பிரச்சினைக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் – டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம்

Diluksha- March 18, 2026

எரிபொருளுக்காக QR குறியீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோருக்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம்  விசேட வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வோர்,உங்கள் வாகனப் பதிவு எண்ணை TYPE செய்து 076 000 ... Read More

தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான்

Diluksha- March 18, 2026

ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர்  அலி லாரிஜானி (Ali Larijani) வான்வழித் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் அவரது உயிரிழப்பை ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு சபை உத்தியோப்பூர்வமாக உறுதி ... Read More

QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

Diluksha- March 17, 2026

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் ... Read More

மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது

Diluksha- March 17, 2026

இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' என்ற எரிபொருள் கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாக ... Read More

ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு

Diluksha- March 17, 2026

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ... Read More

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Diluksha- March 17, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More