நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை

நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இன்று (09) காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மின்சாரம் முழுமையாக வழமைக்கு கொண்டுவருவதற்கு பல மணிநேரம் ஆகும்ன ஹேமபால மேலும் தெரிவித்தார்.