விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதி

விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதி

கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீண்ட 30 நிமிட சமர்ப்பணங்களுக்கு பின்னர் நீதவான் அவரை 200,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன்,  வழக்கை அடுத்த மாதம் 6 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்டார்.

CATEGORIES
Share This