வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் – கொழும்பு , கண்டி வீதியின் கிரிபத்கொடை ஊடான போக்குவரத்து தடை

வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் – கொழும்பு , கண்டி வீதியின் கிரிபத்கொடை ஊடான போக்குவரத்து தடை

கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )