வரலாறு காணாதளவு அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

வரலாறு காணாதளவு அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
2,333,797 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வருகை, 2018 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2,333,796 சுற்றுலாப் பயணிகளின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச வருடாந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகையாக 2025 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )