நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 04 மணி முதல் நாளை மாலை 04 மணி வரை எச்சரிக்கை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, காலி. கம்பஹா, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி
ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )