Tag: Warning
பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளின் சில பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலையிலும் காற்றின் ... Read More
மத்திய கிழக்கில் பதற்றம் -அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய எச்சரிக்கை வெளியிட்டது. மோதல்களின் ... Read More
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மாலை 4:00 மணி முதல் நாளை அதிகாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை ... Read More
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்துமாறு பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார். மண்சரிவு, ... Read More
07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் 07 மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ... Read More
மண்சரிவு அபாய எச்சரிக்கை
பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More
மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 02.30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ... Read More
குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை
குழந்தைகளிடையே இன்ஃபுளுவென்சா, சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் ... Read More
மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கங்கை இஹல கோரள, கண்டி மாவட்டத்தில் பஸ்பகே கோரள, ... Read More
மழையுடனான வானிலை குறித்து எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேல் மற்றும் சப்ரகமுவ ... Read More
மண்சரிவு அபாய எச்சரிக்கை – அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த மழையுடனான வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, ... Read More
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய, கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே ... Read More