QR முறையில் உர விநியோகம்

QR முறையில் உர விநியோகம்

தேயிலை செய்கையாளர்களுக்கு உர நிவாரணத்தை வழங்கும் போது ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படுமென பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

QR முறைப்படி உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

 

Share This