பொலிஸ்மா அதிபரை சந்தித்த கருதினால் மெல்கம் ரஞ்ஜித்

பொலிஸ்மா அதிபரை சந்தித்த கருதினால் மெல்கம் ரஞ்ஜித்

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை வணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவர்கள் சந்தித்துள்ளார். பொரள்ளை பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு பேராயர் ஆசீர்வாத பிரார்த்தனைகளை நடத்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். குறித்த சந்திப்பின் நினைவாக நினைவுச் சின்னமொன்றும் பேராயருக்கு வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் கலந்துகொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )