மேல் மாகாணத்தில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்

மேல் மாகாணத்தில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்

மேல் மாகாணத்தில் ஐந்தில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய இறப்புகளில் எண்பது சதவீதம் தொற்றாத நோய்களால் ஏற்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

CATEGORIES
TAGS
Share This