‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வரவில் வைப்பு

‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வரவில் வைப்பு

ஒகஸ்ட் மாதத்திற்கான “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவு நாளை (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அஸ்வெசும நலன்புரி சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,745 குடும்பங்கள் பெற உள்ளன. மேலும் கொடுப்பனவை செலுத்துவதற்காக ரூ.11.2 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பயனாளிகள் வங்கிக் கணக்குகளிலிருந்து தங்கள் நிதியை நாளை முதல் பெற முடியும் என்று நலன்புரி சபை தெரிவித்துள்ளத

Share This