மனித உரிமை பாதுகாவலர்களுக்கான செயலமர்வு

மனித உரிமை பாதுகாவலர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட மனித உரிமை பாதுகாவலர்களின் திறனை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது.

செயலமர்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்நநு கொண்டனர்.இதனை வாழ்வுரிமைக்கான மனித உரிமைகள் மையம் ஏற்பாடு செய்திருந்தது.

மனித உரிமை பாதுகாவலர்கள் என்றால் யார்? மனித உரிமை பாதுகாவலர்கள் என்பதன் வரைவிலக்கணம், மனித உரிமை மீறல்கள் எவ்வாறு எங்கு நடைபெறுகிறது? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள்  உள்ளிட்ட  பல விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

Share This