தேசபந்து விவகாரம் – 08 ஆவது முறையாக கூடிய விசாரணைக்குழு

தேசபந்து விவகாரம் –  08 ஆவது முறையாக கூடிய விசாரணைக்குழு

பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்யும் குழு இன்று (18) மீண்டும் கூடியது.

இன்று இக்குழு 8 ஆவது முறையாக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிமையில் கூடியுள்ளது.

 

Share This