கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் தடை

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் தடை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

நேற்று (29) இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார தடையால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் விரைவாக இதனை சீரமைத்து தருமாறு பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )