கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் இன்று (7) முன்னிலையான போது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This