புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும்

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும்

5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

CATEGORIES
TAGS
Share This