டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்

டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ஹோட்டல் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This