அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் – சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் – சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர்,  புகார்தாரரான வைத்தியரால் இன்று (28) அடையாளம் காணப்பட்டார்.

அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் சந்தேகநபர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This