சீன, ஜப்பான் திட்டங்கள் மீள ஆரம்பம்

சீன, ஜப்பான் திட்டங்கள் மீள ஆரம்பம்

இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை வழங்கும் பதினொரு ஜப்பானிய திட்டங்களும் எழுபத்தாறு சீன திட்டங்களும்  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்கள் கடந்தகால அரசாங்கங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – மாலபே மெட்ரோ ரயில் திட்டமும் ஜப்பானிய திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இடைநிறுத்தியிருந்தார்.

இந்த திட்டமும் மீள ஆரம்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )