மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால், மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ரயில் சேவை 01 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

Share This