உமா ஓயாவில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் பலிJuly 7, 2025 8:21 pmவெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். Share This