மின் தடைக்கான காரணம் வெளியானது

மின் தடைக்கான காரணம் வெளியானது

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This