இந்திய தூதுவரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி
![இந்திய தூதுவரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தூதுவரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/mano.jpg)
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு சந்தித்தது.
கொழும்பு நேற்று வெள்ளிக்கிழமை (07.02) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமுகூ தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வே, இராதாகிருஷ்ணன், ஜம்முவின சர்வதேச
விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகளை செயற்பாடுகளுக்கு
மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாட்டை
வலியுறுத்தினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.