Tag: sri lanka
இலங்கை வந்த ரோஹிங்கியா அகதிகள் – மனித கடத்தலின் பின்னணியில் இலங்கையரா?
இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் வரக்கூடும் என உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக ... Read More
இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்கும் குடும்பங்கள் – ஆய்வில் தகவல்
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு (FLAN Sri ... Read More
தொடரும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. சில முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் சேர்த்துள்ள தேவையற்ற அலங்காரங்களை அகற்றுவதையும் காணக்கூடியதாக உள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா ... Read More
இவ்வாண்டில் வலுவான மீட்சியில் இலங்கை கவனம் செலுத்தும்
இலங்கை 2024 ஆம் ஆண்டு 5 வீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை பதிவு செய்த பின்னர் இந்த ஆண்டு வலுவான மீட்சியில் கவனம் செலுத்தும் எனவும் , இது கடந்த ... Read More
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை - கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை ... Read More
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு
பேருந்துகளில் பொலிஸார் மூலம் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வாரத்தில் பதில் பொலிஸ்மா அதிபருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ... Read More
இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை
Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ... Read More
சீனாவில் பரவி வரும் வைரஸ் – இலங்கை சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பான நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More
இலங்கை சுங்கம் பதித்த சாதனை!
இலங்கை சுங்கத்துறை கடந்த வருடத்தில் 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்தது
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தாய்லாந்திலிலிருந்து வருகைத் தந்த தம்பதியினரைத் தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ... Read More
பிரதமர் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ... Read More
இலங்கை முழுவதும் அரிசி தொடர்பாக 600 சோதனைகள்
இலங்கை முழுவதும் அரிசி தொடர்பாக சுமார் 600 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை தொடரும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அண்மைய நாட்களில் 35,600 மெற்றிக் ... Read More