Tag: ஹரிணி அமரசூரிய

2026இல் புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகம்

Nishanthan Subramaniyam- June 4, 2025

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக ஆங்கில மொழிப் பயிற்சியை நடைமுறை ரீதியாக வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க தயாராக ... Read More

போலந்து வெளிவிவகார அமைச்சரை சந்தித்த பிரதமர்

Nishanthan Subramaniyam- May 31, 2025

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் சந்தித்தார். இலங்கைக்கு வருகைதந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு ... Read More

மாதவிடாய் தொடர்பாக சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள்

Nishanthan Subramaniyam- May 28, 2025

மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். "மாதவிடாய் ... Read More

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு – பிரதமர் கவலை

Mano Shangar- May 28, 2025

பாடசாலை குழந்தைகள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இந்நிலையில், பாடசாலை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர அனுமதிக்கப்படக்கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ... Read More

தமிழ், சிங்கள மொழிகளை பாடசாலைகளில் கட்டாயமாகத் திட்டம்

Nishanthan Subramaniyam- May 23, 2025

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளை இரண்டாவது மொழிகளாகக் கற்கும் கொள்கையை வகுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ... Read More

மே மாதம் 7ஆம் திகதி வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் – பிரதமர்

Nishanthan Subramaniyam- May 3, 2025

மே மாதம் 7 ஆம் திகதி வெற்றியை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் கொண்டாடுங்கள் என்றும் மோசடிக்கு எதிராக சமூகம் எழுந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹோமாகம, கிரிவந்த்துடுவ, தொம்பே, ... Read More

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- April 26, 2025

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தங்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் பிரதமர் ஹரிணி ... Read More

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால் அமைச்சுக்கு அறிவியுங்கள்

Nishanthan Subramaniyam- April 24, 2025

அரசியல்வாதிகள், அதிபர்கள் நன்மைகளை எதிர்பார்த்து பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்த்த காலம் முடிவடைந்துவிட்டது. பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள், எவருக்கும் அரசாங்கத்திடமிருந்து விசேட கவனிப்பு கிடையாது என பிரதமர் கலாநிதி ... Read More

தூய்மையான உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்க மக்கள் முன்வார வேண்டும்

Nishanthan Subramaniyam- April 12, 2025

வரவு - செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் கரைநகரில் நேற்று (11) நடைபெற்ற ... Read More

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

Nishanthan Subramaniyam- March 15, 2025

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. வர்த்தகத் தலைவர்களாகவும், தொழில்முயற்சியாளர்களாகவும், ... Read More

தரமான கல்வியின் ஊடாகவே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

Nishanthan Subramaniyam- March 6, 2025

புதியதோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான பண்பார்ந்த மாற்றத்தை எம்மிலிருந்தே தொடங்க வேண்டும். கூட்டுறவுத் துறையை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ... Read More

கல்வி பேரவையை உருவாக்க அரசாங்கம் உத்தேசம் – பிரதமர் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- March 5, 2025

நாட்டில் கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க 'கல்வி பேரவை' ஒன்றை நிறுவ அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவனத்தின் மீகொடையில் உள்ள ... Read More