Tag: war

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? அமைதி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்

Mano Shangar- November 20, 2025

ரஷ்யா-உக்ரைன் அமைதித் திட்டம் தொடர்பான 28 அம்ச ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ... Read More

உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படமாட்டார்கள் – டிரம்ப் அறிவிப்பு

Mano Shangar- August 20, 2025

உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் ... Read More

காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்

Mano Shangar- August 5, 2025

பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர ... Read More

தீவிரமடையும் மோதல் – இஸ்ரேலை விட்டு வேகமாக வெளியேறும் இலங்கையர்கள்

Mano Shangar- June 20, 2025

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் இருந்து எகிப்து ... Read More

இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான்

diluksha- April 27, 2025

இந்தியாவை தாக்குவதற்கான அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் போருக்கு தயாராக வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் ... Read More

இந்தியா , பாகிஸ்தான் பதற்றம் – இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்

diluksha- April 27, 2025

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த நாட்டு ... Read More

உலகம் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறதா? அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்

Mano Shangar- April 8, 2025

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உலகில் அதிகார சமநிலை மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தை ஐரோப்பிய ... Read More

காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் – அமெரிக்க திட்டத்திற்கு இஸ்ரேல் பச்சைக்கொடி

Mano Shangar- March 2, 2025

காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் ... Read More

ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது

Mano Shangar- February 27, 2025

ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ... Read More

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது

Mano Shangar- February 23, 2025

ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுகிறது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்த போதிலும், இஸ்ரேல் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் பின்னடைவாக விமர்சிக்கப்படுகிறது. இந்த ... Read More

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நால்வரின் உடல்களை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது

Mano Shangar- February 20, 2025

2023 ஒக்டோபர் ஏழாம் திகதி நடந்த தாக்குதலில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளைய கைதிகளான கிஃபிர் பிபாஸ் மற்றும் அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல் ஆகியோரின் உடல்களை வியாழக்கிழமை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்நிலையில், ... Read More

பிடிபடுவதற்கு முன்னர் வட கொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அழுத்தம்

Mano Shangar- January 13, 2025

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் போராடும் வட கொரிய வீரர்களிடம், உயிருடன் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ள பியோங்யாங் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திங்களன்று அந்நாட்டின் ... Read More